சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இந்திய மாணவிக்கு கிடைக்குமா?
துபாய், நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.…
துபாய், நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.…
மும்பை, மும்பை ஏடிஎம்மில் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது கள்ள நோட்டாக இருக்குமோ?…
கான்பூர், உ.பி. கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் 63 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.…
வரலாற்றில் இன்று 20.11.2016 நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.…
டில்லி: “ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம்…
சென்னை, மத்திய அரசின் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் மனிதச்…
சென்னை, தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையின் நெல்லித்தோப்பு உள்பட 4 தொகுதிகளில் வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்…
ஐதராபாத், ஆந்திராவில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் வசதி அமல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஒரு…
புதுடெல்லி: ரூபாய் நோட்டு தடையால் நாடே சில்லறை தட்டுப்பாடில் அல்லாடிக் கொண்டிருக்க தனக்கு அவசர தேவை என வருபவர்களுக்கு வேறு வழியில்லாமல் டெல்லியில் உள்ள ஜாமியா கூட்டுறவு…
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஃபிரான்ஸை சொந்த மண்ணில் வீழ்த்தி, போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது. அப்போது ரொனால்டோ தசைப்பிடிப்பால், அவதிப்பட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். ஆனால், வெற்றியின்…