பழங்குடி மக்களுக்காக போராடும் பெண் பத்திரிக்கையாளருக்கு சர்வதேச விருது
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிகாரவர்க்கதுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பழங்குடி மக்களின் பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதனால் பல இன்னல்களுக்கு ஆளான பெண் பத்திரிக்கையாளர் மாலினி சுப்ரமணியத்துக்கு…