Month: November 2016

பழங்குடி மக்களுக்காக போராடும் பெண் பத்திரிக்கையாளருக்கு சர்வதேச விருது

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிகாரவர்க்கதுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பழங்குடி மக்களின் பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதனால் பல இன்னல்களுக்கு ஆளான பெண் பத்திரிக்கையாளர் மாலினி சுப்ரமணியத்துக்கு…

சென்னைவாசிகளுக்கு உதவும் நள்ளிரவு உணவகங்கள்!

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு பார்ட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அதுவும் வார இறுதிநாள் என்றாலே ‘வீக்என்ட்’ பார்ட்டிதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சென்னை வாழ்…

இலங்கை: பர்தா அணிய தடை! இஸ்லாமிய ஆசிரியைகள் குமுறல்!

கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில்…

காணாமல் போன 3.5 கோடி ரூபாய்!

டில்லி: பீகாரில் இருந்து நாகலாந்துக்கு கொண்டு விமானம் கொண்டு சென்ற பணம் திடீரென காணாமல் போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள…

ஒடிசா: ஒன்றரை மாதத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிசுக்கள் பரிதாப மரணம்!

ஒடிசா, கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் ஓடிசாவில் உள்ள மல்கன்கிரி மாவட்ட மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த அந்த பகுதி மக்களையும், உலக மக்களையும்…

கட்டுக்கட்டான பணத்துடன் மாயமான ஏ.டி.எம். வேன்!

பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 1.37 கோடியுடன் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப சென்ற வேன் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து…

அரசு செல்லாத 500, 1000 நோட்டுக்களை வைத்து இனி என்ன செய்யும்?

மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500, 1000 நோட்டுக்களை அரசிடம் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்றிக்கொண்டபின் ரிசர்வ் வங்கி தான் பெற்றுக்கொண்ட பழைய 500,1000 நோட்டுக்களை…

வாங்க.. தமிழ் பழகலாம்!: என். சொக்கன்

அத்தியாயம் :5: ‘வா’ என்பது வேர்ச்சொல். இதைத் தன்மை, முன்னிலை, படர்க்கையில் எப்படி எழுதலாம்? தன்மை என்றால், நான், நாம். ஆகவே, நான் வந்தேன், நாம் வந்தோம்.…

தெலுங்கானா முதல்வருக்கு குண்டு துளைக்காத கழிப்பறை!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தாலும் அதிலும் நம்பிக்கையில்லாமல் அவர் பயன்படுத்தும் கழிப்பறை கூட குண்டுதுளைக்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. முதல்வருக்கும்…

 முன்னாள் அமைச்சர்  துரைமுருகன் மகன் மீது மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர்…