Month: October 2016

தமிழகம் வழியாக சீனாவின் செயற்கை முட்டை கேரளத்தில் ஊடுருவல்?

கேரளாவில் சீனாவின் தயாரிப்பான செயற்கை முட்டைகள் விற்கப்படுவதாக சில ஊடகங்களில் வந்த செய்தியையடுத்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா இச்செய்தி உண்மையா என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.…

டொனால்டு ட்ரம்புக்கு தெற்கு கரொலினாவில் தடை?

அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு தெற்கு கரோலினா மாகாணத்தில் நுழைய கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெற்கு கரோலினா மாகாண உறுப்பினர் ஜான் கிங், டொனால்டு…

ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி!

டில்லி, இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் ரஷியா போர் ஒத்திகை செய்வதற்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து…

காவிரி நீரை திடீரென குறைத்துவிட்ட கர்நாடகா அரசு!

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு திடீரென குறைத்துவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 3ம் தேதி முதல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில்…

முதல்வர் ஜெ.வின் கையெழுத்து ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?: கருணாநிதி கிளப்பும் புது சந்தேகம்

“முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா, அவரது கையெழுத்து உண்மைதானா” என்ற புதிய சந்தேகத்தை தி.மு.க. தலைவர்…

உள்ளாட்சிக்கு தனி அதிகாரிகள் நியமனம்: விரைவில் அரசாணை வெளியீடு….!

சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தமிழக…

ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அமித்ஷா, அருண்ஜெட்லி  அப்பல்லோ விரைந்தனர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பார்க்கவும் இந்தியா முழுவதிலுமிருந்தும் தலைவர்கள் சென்னைக்கு வந்தபடி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை நலம்…

பிட்: உள்ளாடைகளுக்குள் அதிநவீன கருவிகளை மறைத்த மாணவி

ஜெர்மனியில் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவி ஒருவர் தனது உள்ளாடையில் அதிநவீன கருவிகளை மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி நாட்டின்…

சாத்தூர்:  ஓடும் பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் ஓடும் பேருந்தில் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சாத்தூர் அருகே இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…