Month: October 2016

'தீபாவளி' இந்திய கலாச்சாரத்தை கவுரவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான…

பிரியாணி……பிரியாணி…… சென்னையில் 'மியாவ்' பிரியாணி…… உஷார்….

சென்னை. பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை… இன்று…

ஏழை சிறுவர்களை ஆயுதமாக்கும் பிரிவினைவாதிகள்: காஷ்மீர் முதல்வர்

காஷ்மீர், ஏழை சிறுவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் காஷ்மீர் பிரவினைவாதிகள் என குற்றம் சாட்டினார் காஷ்மீர் முதல்வர் மெகபூபா. இதுகுறித்து மெகபூபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும்,…

விவசாய தொழிலாளர்கள் தினக்கூலி ரூ.350: மத்திய அரசு அறிவிப்பு!

டில்லி: விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படுகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

ஜெயலலிதா கைநாட்டு… பம்மிய நெட்டிசன்கள்

ஜெயலலிதா கைநாட்டு… பம்மிய நெட்டிசன்கள் நெட்டிசன் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு. கட்சியின் சின்னம் ஒதுக்க கட்சியின் பொதுச்செயலாளர்…

பத்திரிகை.காமின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த தீபாவளித் திருநாள் சகல மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை.காமின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! தாங்கள் அளித்துவரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எங்கள்…

கைநாட்டு வைத்த ஜெயலலிதா

சென்னை : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும்…

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்!

தஞ்சாவூர், தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்…

குறைகளை போக்கும் குலதெய்வ வழிபாடு!

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது என்பது ஆன்றோர் கருத்து. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.…