Month: October 2016

இந்தியாவுடன் உறவை பலப்படுத்துங்கள்: பாக். அரசுக்கு தீவிரவாதிகளின் தலைவன் ஆலோசனை

அமெரிக்காவே நமது பிரதான எதிரி. பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியாவால் தேடப்பட்டுவரும் தீவிரவாதியான ஹஃபீஸ்…

முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…

பாக். அணு ஆயுத விஷயத்தில் தீவிரவாதிகளல்ல, ராணுவமே ஆபத்தானது: மேனன்

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கினால் ஆபத்து என்று உலகநாடுகளின் தலைவர்கள் பேசிவரும் சூழலில், தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் அணு ஆயுதக்களுக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்பில்லை, ஆனால்…

அதிர்ச்சி: சிறுமிகளை விற்ற தந்தை!

போபால்: பெற்ற தந்தையே தனது இரு சிறுவயது மகள்களை விலைக்கு விற்ர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிகார்…

ஆர்.எஸ்.எஸ். குறிவைத்த பத்து தலைவர்கள்

நெட்டிசன்: Brijesh Kalappa அவர்களின் முகநூல் பதிவு: இந்த கார்டூன் 1945-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை உருவாக்கியவர் யார் தெரியுமா? காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரனான நாதுராம் கோட்சேதான்.…

குடிய கெடுத்த கெழவி தமிழச்சி!: திலீபன் மகேந்திரன்

ரவுண்ட்ஸ்பாய்: சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம்.. ரெண்டு மேட்டர் பத்தியும் பேஸ்புக்குல பரபரப்பா பதிவிட்டு ரெட்டைக்குழல் துப்பாக்கியா (!) செயல்பட்டவங்க தமிழச்சியும், திலீபன் மகேந்திரனும். இப்போ…

முதல்வர் குறித்து வதந்தி: வங்கி ஊழியர் உட்பட இருவர் கைது

சென்னை: கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் உடல்…

குவைத்தில் பேமிலி விசா எடுக்க புதிய விதி

“Kuwait-தமிழ் பசங்க” முகநூல் பக்கத்தில் இருந்து: குவைத்தில் பணி புரியும் வெளிநாட்டினர், 250 தினார் சம்பளம் பெற்றால்தான் தங்கள் குடும்பத்தினையும் உடன் அழைத்துக்கொள்வதற்கு விசா (பேமிலி விசா)…

திலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்!: தமிழச்சி அதிர்ச்சி பதிவு!

ரவுண்ட்ஸ்பாய்: சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்குல, ராம்குமார் குற்றவாளி அல்ல அப்படின்னும், சுவாதி மதம் மாறி இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்ததால ஆணவக்கொலை செய்யப்பட்டார்…