Month: October 2016

இன்று, உலக வறுமை ஒழிப்பு நாள்!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள்…

அமுல் பேபிக்கு வயது 50!

அழகான வட்ட முகமும், குறும்பு கண்களும், சிவப்பு புள்ளி போட்ட கவுனும் அணிந்திருக்கும் குட்டி தேவதைதான் அமுல்பேபி. எங்காவது ஒரு கொழுக் மொழுக் பாப்பாவைக் கண்டால் அதை…

எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சு: 100 பயங்கரவாதிகள் பலி!

சினாய், எகிப்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 பயங்கரவாதிகள் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்…

ஹரியானா புயல் கபில்தேவ் அறிமுகமான நாள் இன்று

ஹரியானா புயல் என்று அன்புடன் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று. 1978-ஆம் ஆண்டு இந்த…

பாகிஸ்தானுக்கும், தலிபானுக்கும் வேறுபாடு கிடையாது: பலூச் தலைவர் நீலா காத்ரி

காஷ்மீர், பாகிஸ்தானுக்கும், தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும் எந்தஒரு வேறுபாடும் கிடையாது என்று பலூச் தலைவர் நீலா காத்ரி பலூச் சாடிஉள்ளார். பாகிஸ்தானின் தென்கிழக்கில் அமைந்து உள்ள பலுசிஸ்தான்…

விடைபெறுகிறார் ஓட்டத்தின் மன்னர்  உஸைன் போல்ட்!

வெல்ல முடியாத வீரர் என்றும் ஓட்டப்பந்தயத்தின் மன்னன் என்றும் புகழப்படும் தடகளவீரர் உஸைன் போல்ட், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டின் 30…

இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிப்பா? வெளியுறவு அமைச்சகம் பதில்

டில்லி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், சீன பொருட்களை வாங்காதீர்கள் என சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ…

அம்மா பற்றி “அம்மா!”: ஜெயலலிதாவின் நெகிழ வைக்கும் வீடியோ பேட்டி

நினைவுகள்: ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய…

ஜெ. உடல்நிலை பற்றி அவதூறு: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 20 பேர் மீது வழக்கு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்பியதாக திமுக கவுன்சிலர் உள்பட 20 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ந்தேதி முதல்…