Month: October 2016

உலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி!

ஆமதாபாத், உலக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கபடி அணி. 3–வது உலக கோப்பை கபடி போட்டி…

என்னம்மா யோசிக்கிறாய்ங்க…. 'பேனர்' வைத்து மிரட்டும் மம்தா கட்சி!

கல்கத்தா, பேஸ்புக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த மாணவியின் பதிவை எடுத்து, பிரமாண்ட பேனர் வைத்து மிரட்டி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இந்த செயல் அங்கு பரபரப்பை…

மல்யுத்தவீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சதி: சி.பி.ஐ.வழக்கு பதிவு!

டில்லி, மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.…

நோபல் பரிசுக்கு தேர்வான பிரபல இசை கலைஞர் பாப் டிலனை காணவில்லை!

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனை காணவில்ல என்று நோபல் பரிசு கமிட்டி அறிவித்து உள்ளது. 2016ம் ஆண்டிற்கான…

மத்தியஅமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த மனு தள்ளுபடி!

டில்லி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த சர்ச்சை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு கடந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலின்போது…

'சர்ஜிக்கல் ஆபரேசன்' குறித்து ராகுல்காந்திக்கு விளக்கியது மத்திய அரசு!

டில்லி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய சர்ஜிக்கல் ஆபரேசன் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது. பாகிஸ்தானில் புகுந்து நடத்தப்பட்ட…

இன்று   தமிழக அமைச்சரவை கூட்டம்: வெளிநாடு செல்கிறார் ஜெ.?

சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா லண்டன் செல்கிறாரா என்கிற யூகம் எழுந்துள்ளது. உடல்நலக்குறைவு…

தமிழக அமைச்சரவை முதல் கூட்டம்! ஓபிஎஸ் தலைமையில் இன்று கூடுகிறது

சென்னை, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடுகிறது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.…

பிரியாணி, சிக்கன் 65 ஏசி மண்டபம்:  திமுகவினரின் காவிரி போராட்டத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

நெட்டிசன்: காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…