Month: October 2016

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ!

– நெட்டிசன் முதல்வர் குறித்து தவறான தகவலை விக்கிப்பிடியாவில் பகிர்ந்து வதந்தியைப் பரப்பியவனின் ஐ.பி. இதோ.. 117.197.202.169 – BSNL – Coimbatore

எகிப்து: கல்லூரி மாணவிகள் கன்னி தன்மையை நிரூபிக்க வேண்டும்!

ஜெரூசிலம்: கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று எகிப்து சட்டவல்லுனர் எல்ஹாமி அஜினா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பாக். பயங்கரவாதிக்கு மறைமுக ஆதரவளிக்கும் சீனா

பீஜிங்: இந்தியாவில் பதன்கோட் விமான தளத்தை தாக்கிய பயங்கரவாதிக்கு ஐ.நா.வில் சீனா ஆதரவு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பதன்கோட் விமான தளத்தில் கடந்த சில…

காவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே…

லால் பகதூர் சாஸ்திரி: பசுமை, வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர்

லால் பகதூர் சாஸ்திரி அக்டோபர் 2, 1904 ம் நாள் பிறந்தார்.) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால்…

காமராசர்: நாம் அறிந்ததும் அறியாததும்..

காமராஜரின் நினைவுதினமான இன்று. 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காமராஜர் மறைந்தார். அவரைப்பற்றிய சில நினைவுகள்… காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம்…

பத்திரிகையாளரின் பொறுப்பு:  காந்தியடிகள்

இன்று காந்தியடிகள் பிறந்தநாள். அவரைப் பற்றி நிறைய படித்திருப்போம். பத்திரிகையாளரின் பொறுப்பு பற்றியும், பொது நோக்கத்தில் நடத்தப்படும் நிறுவனத்தின் பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்…

ராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

சென்னை புழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை…

இலங்கை : தமிழ் இனவாதத்தை தூண்டுகிறேனா? : விக்னேஸ்வரன் விளக்கம்

கிளநொச்சி: “இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று…