Month: October 2016

பலூன், புறா மூலம் இந்தியாவுக்கு 'பூச்சாண்டி' காட்டும்  பாகிஸ்தான்!

டில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்…

ராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது!

நெல்லை: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடல் இன்று சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாதி கொலை வழக்கில் கைதாகி…

திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது!

திண்டுக்கல்: புரட்டாசி மாதம் திருப்பதி வெங்கடேஷபெருமாளின் பிரமோற்சவத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பப்படுகிறது. திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு திண்டுக்கல்…

மோடியை சந்தித்து ஆலோசனை பெறுவேன்: இரோம் ஷர்மிளா!

டெல்லி: டெல்லி வந்துள்ள மணிப்பூர் ஈரோம் ஷர்மிளா பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக…

கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன்? ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…

கின்னஸ் சாதனை: குஜராத்தில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு!

அகமதாபாத்: நவராத்திரி விழாவையொட்டி குஜராத்தில் இந்த வருடம் ஏற்றப்பட்ட மனிதநேய விளக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’…

குஜராத் கடற்பகுதியில் பாக். படகு! பிடிபட்டவர்கள் பயங்கரவாதிகளா?

காந்திநகர்: குஜராத் கடற்பகுதியில் சுற்றி வந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டது. அதில் இருந்த 9 பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள இந்திய…

படப்பை திமுக கவுன்சிலர் 'சர்ச்'ல் வெட்டிகொலை! உள்கட்சி பிரச்சினையா…?

சென்னை: தாம்பரம் படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார்…

காவிரி பிரச்சினையில்  மோடி, சோனியா தலையிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…

அப்பல்லோ மருத்துவமனையில்  அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர்…