Month: October 2016

வதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்! விஜயகாந்த்

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான…

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அறிமுகம்: மெசெஞ்சர் லைட்

குறைந்த இணைய வேகம் காரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் லைட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது. ஆண்ட்ராய்டு பயன்படுத்துவார் இதை தரவிறக்கம்…

அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது மத்தியஅரசு! வைகோ கண்டனம்

சென்னை: காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு என்று வைகோ கடும்…

ஜெயலலிதா உடல்நிலை: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என…

இந்தியா அரபு தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

டில்லி: வரும் 2017-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் சுல்தான் அல்-நகியானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2006-இல் சவுதி…

திருமாவளவன் திடீர் விசிட் அப்பல்லோ! ஜெ. குணமடைய வாழ்த்து!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் குணம் அடைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்று மதியம் திடீரென அப்பல்லோ மருத்துவமனை வந்தார்…

காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: திருமா, வீரமணி கண்டனம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கண்டனம்…

காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…

கஞ்சா கருப்பு மீது பொய் வழக்கு..! பின்புலத்தில் யார்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தன்னை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டதாக கூறி கீழவளவு போலீஸ் நிலையத்தில் நீதி தேவன்…

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா! மாலினி பார்த்தசாரதி

சென்னை: “சி.எம். அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..!!!” – மாலினி பார்த்தசாரதி பரபரப்பு தகவல்..!! முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது வதந்திகள்…