2-வது முறையாக பதவியை வகிக்க விரும்பவில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி…
ஹைதராபாத்: இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமான பைலட்டுகள் பணியில் பொறுப்பேற்றனர். இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில்…
கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது. 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரண்டவது கால் இறுதி ஆட்டத்தில்…
15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு முதலில் லீக்கில் மோதுகின்றன. தோலோஸ்…
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை இழிவு படுத்தும் வகையல், பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு செய்த இளைஞரை அம் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொப்பா டவுன் காங்கிரஸ்…
சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு விவாகாரத்தை வைத்து தி.மு.க.வுககுள் சிண்டு முடிவதா என்று ஓ.பி. எஸ்ஸூக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீல்சேரில் அமர்ந்தபடியே…
கிளிநொச்சி: கடுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்காக அவருக்கு ரூ200 கோடி கிடைத்திருக்கிறது.…
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை…
இந்தோனேஷியா கடற்படையிடம் சிக்கிய இலங்கை அகதிகளின் அவதி தொடர்கிறது. இலங்கை தமிழர்கள் 44 பேர், ஒரு குழுவாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல திட்டமிட்டு மீன்பிடி படகில்…
பாக்தாத்: ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடி தளர்ந்து வருகிறது. அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலுாஜா நகரின் அரசு தலைமை அலுவலகத்தை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். ஈராக் மற்றும்…