உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

உள்ளாட்சித் தேர்தல்கள் என்பவை, கிராமப்புற மக்கள், தங்களுக்குச் சேவை செய்யும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகும்!

கடந்த பதினோரு ஆண்டுகளாக அ. தி. மு. க. வின் பொறுப்பில் இருந்த உள்ளாட்சி நிர்வாகம், ஊழல் களின் ஊற்றுக் கண்ணாக இருந்தது!!

மக்களுக்கு எந்த வித நன்மைகளும் கிடைக்காமல், தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கியது!

இதன் விளைவாக, மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்!

தங்களை வஞ்சித்த அ. தி. மு. க. வுக்கு இந்த ஊராட்சித் தேர்தல்களில் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள்!

வீராப்பு பேசிய எடப்பாடியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்!!

நன்றி : ஓவியர் இரா. பாரி