சென்னை:
மிழக அரசுக்கு கிடைத்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் குஜராத்திற்கு அதிகம் ஒதுக்கி மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. இருப்பினும் தமிழக அரசுக்கு கிடைத்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்திற்கு தான் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பத்டுள்ள்ளது என்றும் அவர் கூறினார்.