தேனி:
தேனி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு, இன்று தேனி மாவட்டத்தில் இருந்து பசும்பொன் செல்லும் வழி தடத்தில் உள்ள 36 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.