Tag: with

பவானிபூர் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய அவர், பெட்ரோல் டீசல்…

பிரேசில் அதிபரின் மகன் மற்றும்   2 அமைச்சர்களுக்கு கொரோனா

நியூயார்க்: பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விவசாய அமைச்சர் தெரேசா கிறிஸ்டினா, சொலிசிட்டர் ஜெனரல் புருனோ பியான்கோ…

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – கங்குலி

புதுடெல்லி: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உள்நாட்டு…

இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஹமாஸ் இயக்கம்  பரிந்துரை

காஸா: இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வரைபடத்தை மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழிவதாகப் பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ்…

கோலி தொடர்ந்து அதே தீவிரத்துடன் விளையாடுவார்: அகர்கர்

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2021 சீசனுக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்த போதிலும், விராட் கோலி…

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை: திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில்…

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி,…

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய…