Tag: WHO

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

கொரோனா பேயாட்டம்: உலகளவில் பலி எண்ணிக்கை 2,11,631 ஆக உயர்வு…

ஜெனிவா: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 30லட்சத்து 65ஆயிரத்து 176…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

விடியும்வரை விழி, விடிந்த பின் தூங்கு.. பகல் இரவை புரட்டிப்போடும் கொரோனோ

“உங்கள் தூங்கும் நேரத்தில் ஏதாவது மாற்றங்களை உணர்கிறீர்களா நீங்கள்?” என்று நம்மை நோக்கி கேள்வியினை நீட்டுகின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலானோர் தங்களின் தூக்க நேரங்களில் எற்பட்டுள்ள மாறுபாடுகளால் குழம்பி…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தோல்வி…! வெளியான ஆராய்ச்சி விவரம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…

24மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு: அமெரிக்காவை சூறையாடும் கொரோனாவுக்கு இதுவரை 50,243 பேர் பலி!

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவை சின்னாப்பின்னமாகி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும்…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க…

வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கு ஆபத்து – டெட்ரிஸ் அதானோம் எச்சரிக்கை

ஜெனீவா கொரோனாத் தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரிஸ் அதானோம் எச்சரித்துள்ளார். இது…

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும்…