தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க தலைவர் வைகோ மட்டும் தான்: அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டும் தான் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை ரத்து…
தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டும் தான் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை ரத்து…
டெல்லி: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும், தமிழையும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.…
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார். இது கடுமையான…
டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…
டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் தொடர்பான அறிவிப்புகளில் தமிழ்மொழியும் இடம் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற மேலவையின் இன்று…
கொழும்பு: தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும்,…
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…
மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய…
சென்னை: ‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு என்று…
டில்லி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க வைகோ அளித்த ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த மாதம் 5 ஆம்…