Tag: vaccine

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

சீனாவின் சினோபார்ம் கொரோனா  தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என அந்நாடு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு (2019) சீனாவில் இருந்து…

இந்தியா : கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசனை

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் பரவி…

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

பெர்லின்: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி…

ஆமதாபாத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடக்கம்

ஆமதாபாத்: கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு பணிகளை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அதை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை…

அடுத்த வாரம் ஒத்திகை முறையில் 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி அளிப்பு

டில்லி அடுத்த வாரம் இந்திய அரசு 4 மாநிலங்களில் ஒத்திகை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பரவ…

ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும்- இங்கிலாந்து உறுதி

இங்கிலாந்து: புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ்…

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…

கொரோனா தடுப்பூசி போட்டு இறந்ததாகக் கூறப்பட்ட அமெரிக்க நர்ஸ் உயிருடன் உள்ளார்

டென்னீஸ் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட செவிலியர் உயிருடன் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னீஸ் மாகாணத்தில் உள்ள சட்டனூகா என்னும்…