Tag: vaccine

யுஎஸ், யுகே தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை….

தெஹ்ரான்: உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், ஈரான் நாடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.…

ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் – உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

சுவிட்சர்லாந்து: ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மக்கள் 21- 28 நாட்களுக்குள்…

கொரோனா தடுப்பூசி : அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்

டில்லி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில்…

பிரதமர் மோடியின் தொகுதிக்கே இந்த நிலையா?

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு

லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் 13ந்தேதி (ஜனவரி, 2021) முதல்…

கொரோனா தடுப்பூசி வழங்கல் குறித்து மத்திய அரசு தகவல்

டில்லி பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியா உலக அளவில் கொரோனா…

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம்! மத்தியஅமைச்சர் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என செய்திகள் வெளியான நிலையில், முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

இந்தியர்கள் கினியா பன்றிகளா? அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு…

டெல்லி: மத்தியஅரசு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா…

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…