Tag: vaccine

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் : முதியோருக்கு அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக யாரிடமும் ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் என முதியோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

பிரதமர் மோடி உள்பட மாநில முதல்வர்களுக்கு 2வது சுற்றில் தடுப்பூசி போட முடிவு…

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று கடந்த 16ந்தேதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் கூறிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப்…

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும்…

கொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா…

உ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,…

மக்களுக்கு நம்பிக்கை அளிக்க தடுப்பூசி போட்ட தலைவர்களும் மோடி- எடப்பாடியும் : காங்கிரஸ் எம் பி

ராஜபாளையம் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில்…

கோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்

டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது…

தமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று…