Tag: vaccine

இந்தியாவில் ‘2வது டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்கும் முன்களப் பணியாளர்கள்… அதிர்ச்சி தரும் தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி…

அவசரகால பயன்பாட்டுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்தலாம்! உலக சுகாதார மையம் ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் தடுப்பு மருந்தான, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.…

இதுவரை 85.16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

டில்லி மொத்தம் இதுவரை 85,16,385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்…

கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி இன்று தொடக்கம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி…

உலக அளவில் 15.22 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் இன்று வரை உலக அளவில் 15.22,70,255 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில்…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114, சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி…

துபாயில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் போட்டி : இலவச தடுப்பூசி போடும் சீக்கியர்கள்

துபாய் துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர். உலக அளவில்…

இந்தியா : இன்று மாலை வரை 60.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

டில்லி இன்று மாலை வரை இந்தியாவில் மொத்தம் 60,35,660 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியின் அளவை அதிகரிக்க வேண்டும்- WHO இயக்குனர்

சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் உற்பத்தி செய்த…