Tag: Tunnel

ஆலயக் கிணறும் அதில் சுரங்கமும் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது,…

மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள்… அயனாவரம் – பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி 2025 ஜனவரிக்குள் முடியும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹாசன் வீட்டை இடித்த டெல்லி நிர்வாகம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…

உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு : முதல்வர் பாராட்டு

சென்னை உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்பு…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 5 தொழிலாளர்கள் மீட்பு… ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடர்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து…

மெட்ரோ ரயிலுக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி இன்று துவங்கியது…

சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் –…