Tag: today

வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வேலூர்: வேலூரில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி…

மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை இன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இன்று…

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து…

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3940 : சென்னையில் 1992

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 3940அதிகரித்து மொத்தம் 82275 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மொத்த…

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான ‘கோவினில்’ மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம்…

தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் சில தளர்வுகளுடன்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு…

பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கம், பிரதமருடனான கலந்துரையாடலை மம்தா புறக்கணிப்பார் எனத் தகவல்

கொல்கத்தா: பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதால், பிரதமருடனான இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும்…