Tag: to

விஜய் மல்லையா அடைக்கலம் கேட்டால் பரிசீலிக்க வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: விஜய் மல்லையா அடைக்கலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை இங்கிலாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி…

விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே

புதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி…

இரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கிருஷ்ணகிரி: கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு…

உன்மையான அனமிகா வேலையில்லாதவர், உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

புது டெல்லி: உன்மையான அனமிகா வேலையில்லாதவர், உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச…

கொரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பாலை அறிமுகம் செய்தது மதர் டெய்ரி

டெல்லி: டெல்லியில் முன்னணி பால் சப்ளையரான இருந்து வரும் மதர் டெய்ரி நிறுவனம், பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஹால்டி பால் (மஞ்சள் பால்) அறிமுகப்படுத்தியுள்ளது. செறிவூட்டப்பட்ட மஞ்சள்…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

மதுரையில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா; வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்…

பிஎம் கேர்ஸ் அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் மூலம் எவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்பதை ஆர்டிஐ மூலம் விவரங்கள் வழங்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிறது இலங்கை…

கொழும்பு: கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…