Tag: The

பொழிச்சலூர் மூதாட்டி முழுமையாக குணம்டைந்து விட்டார்: மருத்துவமனை தகவல்

சென்னை: பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது…

பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தையும், பதுக்கல்களையும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…

கொரோனா எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவு

மும்பை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் கடந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, இந்த மாதம் 23ம் தேதி வரை மொத்தம் 5.68…

திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய…

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய வெண்டிலேட்டர் தயாரிப்பு…

லண்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஜேம்ஸ் டைசன் என்பவர் புதிய வெண்டிலேட்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக…

கொரோனா பாதிப்பு: சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்…