Tag: The

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இரவு…

இன்று ஆரம்பமாகிறது பட்டின பிரவேச விழா

தருமபுரம்: தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு…

முதலமைச்சர் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்…

இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைப்பு

கொழும்பு: இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து,…

மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம்? – இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு

கொழும்பு: மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியீடு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி…

மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை – சி.ஏ.ஜி அறிக்கை

சென்னை: மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின்…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை

சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

இன்றுடன் நிறைவடைகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

சென்னை: குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக…