மம்மியூர் சிவன் கோயில்
மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…
மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…
கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது. ஒரு பழங்கால இந்து…
உத்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஐயப்பன் கோயில், சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு…
ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது. கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு…
மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும்…
திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக்…
பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து…
பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம்…
அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் அமைந்துள்ளது. அய்யாவாடி என்ற…
கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது…