பழங்கள் பழுக்க ரசாயன பயன்பாடு : சிறைத் தண்டனைக்கு டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை
டில்லி பழங்கள் பழுக்க ரசாயனம் பயன்படுத்தினால் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. விவசாயப் பொருட்களில் பெருமளவு ரசாயனம் கலந்திருப்பது குறித்து…