Tag: tamilnadu

விஜயகாந்த் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலையா?  பெற்றோர் புகார்!

சென்னை: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக மாணவனின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.…

மதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் தாய்  முன்ஜாமின் மனு தாக்கல்!

மதுரை: அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார், முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் ◌செய்துள்ளார். சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த…

விதி110 பற்றி வாக்குவாதம்: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாசிக்கும் 110விதி பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110…

டிரிங்க் அன்ட் டிரைவ் ஐஸ்வர்யாவுக்கு ஜாமின்!

சென்னை: டிரிங்க் அன்ட் டிரைவ் ‘ஆடி’ கார்ஐ ஸ்வர்யாவுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆடி கார் ஐஸ்வர்யா கடந்த மாதம் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி…

பொ.செ. vs து.பொ.செ.: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பகிரங்க மோதல்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் – துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள பகிரங்க மோதல், அக் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு…

ஈஷா வழக்கு: 18 வயது நிரம்பியவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது!  ஐகோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர் தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்…

சென்னை ரெயில் கொள்ளை: துப்பு கொடுத்தால் பரிசு!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை…

கதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்!

தூத்துக்குடி: தலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்கள் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய…

வைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து  30 டன் கனிம மணல் பறிமுதல்:  தமிழக அரசு அதிரடி

தூத்துக்குடி: நெல்லை அருகே கொடைவிளையில் உள்ள, வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவவனத்தில் இருந்து 30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம…

சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள்! முதல்வர் ஜெ.அறிவிப்பு!

சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…