விஜயகாந்த் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலையா? பெற்றோர் புகார்!
சென்னை: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக மாணவனின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.…