Tag: Tamilnadu Government

4 மாதத்திற்குள் லோக்ஆயுக்தா பணிகள் முடிவு பெற வேண்டும்: தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், 4 மாதத்தற்குள் அனைத்து பணிகளும் முடித்திருக்க…

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

ஜெயலலிதா நினைவிடம் வழக்கு: உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சொத்துக்குவிப்பு…

அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: செலவினங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 21ந்தேதி இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்படஉள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்…

லோக்ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்பட…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்! போராட்டக்குழு எச்சரிக்கை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்படும் என்று போராட்டக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வகையில் தமிழக…

டெட் தேர்வு: தமிழக அரசு ஆணை செல்லும்! சுப்ரீம் கோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெறும் டெட் (TET) தேர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர்…