Tag: Tamilnadu Government

கீழடி அகழ்வராய்ச்சி: ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கீழடி அகழ்வராய்ச்சி ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்றும், அறிக்கை கள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக தலைவர் ராமதாஸ்…

சுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக! கே.எஸ்.அழகிரி காட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய தமிழ்நாடு…

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! நீங்களும் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்…..

சென்னை: பொறியியல் படிப்பு (பி.இ.) படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி ஆசிரியராக பணியாற்றலாம் என்று தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து உள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி…

கூட்டணிக்கு பரிசு: விஜயகாந்த் மீதான 2அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளில் 2 அவதூறு வழக்குகள் வாபஸ் ஆகி…

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படையுங்கள்! பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபிடம் ஒப்படை

ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு: அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழக கோவில்களில்இருந்து திருட்டு போன சிலைகளை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கி, தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சிலை…

36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை! நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார் எடப்பாடி

வேலூர்: தமிழகத்தின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் இன்று உதயமாகி உள்ளது. அதன் நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். நிர்வாக…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ பயிற்சி! பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் எளிதில் ஆங்கிலம் பேசும் வகையில், spoken english பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்த நிலையில், இன்று…

உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று…