எடப்பாடி அரசின் ஊழல்கள் அடுத்த ஆண்டு வெளிவரும்! டிடிவி தினகரன்
மதுரை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஊழல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். மதுரையில் நிகழ்ச்சி…
மதுரை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஊழல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். மதுரையில் நிகழ்ச்சி…
ஈரோடு: தமிழகத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தறபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதி…
சென்னை: சீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மோடி, அமித்ஷா…
சென்னை: தமிழகத்தில் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வரும் 9ந்தேதி முதல் 12ம்தேதி வரை 4 நாட்கள்…
சென்னை: ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் தமிழக மக்களிடையே ஆண்டாண்டு காலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடியின்…
சென்னை: எடப்பாடி அரசுக்கு மத்தியஅரசு வெளியிட்டுள்ள மர்ம ஆய்வறிக்கை, மோசமான எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உடந்தையா? இது தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்க உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 121நகராட்சி களுக்குமான இட ஒதுக்கீட்டு பட்டியலை தமிழகஅரசு, அரசிதழில் வெளியிட்‘டுள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு வரும் 27 மற்றும்…
சென்னை: குரூப்-1 தேர்வு முடிவு வெளியான நிலையில், நேர்முகத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்த, தேர்வாணையம்…
சென்னை: கீழடி அகழ்வராய்ச்சி ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்றும், அறிக்கை கள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக தலைவர் ராமதாஸ்…
திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய தமிழ்நாடு…