சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு
சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…