Tag: tamil

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 159 பேரை காணவில்லை என அதிகாரிகள் தகவல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று…

பொருளாதார மந்தநிலை காரணமாக சென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள் தேக்கம்

சென்னை: கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நாகரிகமான செயலா?: தமிழ்நாடு அரசை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை…

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம்,…

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைது

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம்…

புதுச்சேரி:அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய…

பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ள சூழலில் இந்தியாவில்…

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி

காத்மாண்டு: கொரோனா தொற்று அதிகரித்த போது விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை…