முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 22.48 லட்சம் அபராதம் வசூல்
சென்னை: தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து…