Tag: tamil

முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 22.48 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து…

டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

சென்னை: டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12…

புதுச்சேரி: ஏ. நமச்சிவாயம் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை…

கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள்…

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்…

திருத்தணியில் 5 ஆண்டுகளுக்குப் பின் இருளர் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கல்

சென்னை: ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்குப் பட்டாக்கள் மற்றும் வீட்டுவசதிக்கு நிலம் வழங்கப்பட்டது. இந்த…

ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம்…

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இடமாற்றம்…

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே…

மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று வாய்மொழி உத்தரவு போடும் அவினாசி தாசில்தார் சுப்பிரமனி

அவினாசி: அவினாசியில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று தாசில்தார் சுப்பிரமனி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோவில், தாசில்தார் சுப்பிரமனி, இறைச்சி கடைகளில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று…