சென்னை:
கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. வன்னியர் போராட்ட வழக்கை திரும்பப்பெறவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.