Tag: tamil

கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று…

டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

ஜெனிவா: உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா…

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

53 நாட்களுக்குப் பின் துவங்கியது கொச்சி மெட்ரோ ரயில் சேவை  

கொச்சி: கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 53 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொச்சி மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாகக் கொச்சி மெட்ரோ ரயில் சேவை…

பங்களாதேஷில் உள்ள  இந்திய  விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு 

டாக்கா: பங்களாதேச்ஷில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக பங்களாதேஷ்க்கான இந்திய ஹை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ்…

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும்…

இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை…

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4…

அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரை…

நீட் தேர்வு விவகாரம்: மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில்…