Tag: tamil

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…

எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ள “சார்பட்டா பரம்பரை” படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், சபீர்…

ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை: ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனுப்பும்…

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள்…

தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க…

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும்…

சீனாவில் பெய்து வரும் கன, மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த…

ஜூலை 26 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி – குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்: ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால்…

2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம்: அமைசர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி…