விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து
மும்பை: விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய…
மும்பை: விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய…
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார்.…
திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர்…
புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் – 2 வகை டெங்குகாய்ச்சல்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட…
புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக…
சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர்…
ஜெய்ப்பூர்: அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…
லக்னோ: உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லலிதாஷ் பதி திரிபாதி, தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். லலிதாஷ் பதி…
சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…