Tag: tamil

விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் – ரண்தீப் சுர்ஜேவாலா தகவல் 

புதுடெல்லி: விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில்…

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை 

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் காட்டப்படாத…

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி 

சார்ஜா: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டீக்கடையில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய அவர், பெட்ரோல் டீசல்…

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரூ அணி வெற்றி 

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ…

இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

மல்லபுரம்: இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா…

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி: கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

ஐபிஎல்: பஞ்சாப் எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி 

அபுதாபி: பஞ்சாப் எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்க்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று…

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒருவர் வீதம் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறத்…

ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி

சென்னை: ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி…