‘முதலமைச்சரின் முகவரி’- புதிய துறை உருவாக்கம்
சென்னை: முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது…
சென்னை: முதலமைச்சரின் முகவரி என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது…
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி,…
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு,…
சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குழந்தைகள் மீது அளவற்ற…
சென்னை: மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள…
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெய்லி பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும் முதல் டிவிஷன்…
சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…