பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்
விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…