கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்
கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…
கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…
சென்னை: ஒமைக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது…
சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…
புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…
சென்னை: சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அத்துடன்…
உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்…
பெல்ஜியம்: 2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14…
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும்…
சென்னை: நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர்…