உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் அவரது…
சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உதயநிதிக்கு எந்த பதவி கொடுத்தாலும் அவரது…
சென்னை: சென்னையில் நாளை முதல் தீவிர தூய்மைப் பணி துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும்…
வாஷிங்டன்: முகக்கவசம் கொரோனா உயிரிழப்பை குறைக்கும் என்று அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள…
சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச்…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…
சென்னை: சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், தமிழ்நாட்டில் சிறப்பாகச்…
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,…
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள்…
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியின் ஷெர்ஷாவில் உள்ள பராச்சா சௌக் அருகே ஒரு கட்டிடம் வெடித்ததைத் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத்…