கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை- மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…