Tag: tamil

கொரோனா நோயாளிகளின்  விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை-   மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குறைவாக ஒமைக்ரான் பாதிப்புக்கு  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை 

லண்டன்: ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…

தனுஷ் அடுத்த இந்தி படம் அத்ராங்கி ரே ரிலீசுக்கு ரெடி… தமிழில் இருந்து இந்திக்கு தாவ முயற்சி ?

ராஞ்சனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அத்ராங்கி ரே எனும் இந்திப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அத்ராங்கி ரே ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இந்தப் படத்தில் சாரா அலி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் இல்லை – பஞ்சாப் அரசு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…

கொரோனா பரவல் அதிகரிப்பு- சீனாவில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு…

கஞ்சா விற்ற போலி சாமியார் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா விற்றுவந்த போலி சாமியார், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ்ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாமியார் ஒருவர்…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று முதல் சிறப்புக் கண்காட்சி 

சென்னை: எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘இந்திய விடுதலைப் போராட்டம்’ என்ற பெயரில் சுதந்திரப்…

கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை –  அமைச்சர் சேகர் பாபு

சென்னை: கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…