மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மரணம்
மதுரை மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில்…
மதுரை மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேமாலூரை சேர்ந்த கு.புகழேந்தி 50 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில்…
டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள்…
சென்னை இன்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தினமாகும் என்பதால் அது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி நீட்…
ஞானக்கண் பற்றி சித்தர்கள் சொன்னது.. மன்னார்குடி ஸ்ரீ மஹா யோகினி பீடம் ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப் பதிவு அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று…
சிவபெருமானுக்கு இந்த பொருட்களைப் படைக்கவே கூடாது..!! சிவனுக்குப் படைக்கக் கூடாத பொருட்கள் குறித்துப் பரவி வரும் வாட்ஸ்அப் பதிவு சிவனுக்குப் படைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா…? சிவபுராணத்தின்படி,…
டில்லி பொதுத் துறை வங்கிகளில் கடந்த சில வருடங்களாக வைப்பு நிதி முதலீடுகள் குறைந்து வருகின்றன. வங்கிகளில் செய்யப்படும் முக்கிய முதலீடு வைப்பு நிதி ஆகும். ஒரு…
புருலியா, மேற்கு வங்கம் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு விவகாரத்தில் தம்முடன் கை கோர்க்குமாறு மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை…
புதுச்சேரி புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே அறிக்கைச் சண்டை தொடர்ந்து வருகிறது. புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும்…
டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது தற்போதைய நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச அரசியலில் மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது குடியுரிமை சட்டத்…
கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…