Tag: tamil news

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்

மும்பை யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் நிதி நிலை…

யெஸ் வங்கி விவகாரம் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

டில்லி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள யெஸ் வங்கி குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளது. வாராக் கடன்…

வாகன விவரங்களை விற்பனை செய்யும் அரசு : தனியுரிமையை இழக்கும் மக்கள்

டில்லி அரசு வலைத்தளங்களில் மட்டுமே இருக்க வேண்டிய வாகன விவரங்கள் தனியார் தளங்களிலும் காணப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று vehice info (வாகன விவரம்) என…

தமிழக மக்கள் கொரோனா வைரஸால் பீதி அடைய வேண்டாம் : சுகாதார அமைச்சர்

சென்னை கொரோனா வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு அடைந்துள்ள போதிலும் இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீன…

கோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் 

கோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் கோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் குறித்த பதிவு 1.கோவிலில் தூங்கக் கூடாது . 2.கொடிமரம், நந்தி,…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பட பேனர்கள் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

லக்னோ குடியுரிமை சட்ட போராளிகள் படம் போட்ட பேனர்கள் வைத்தற்கு உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் லக்னோ நகரில்…

கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் பேஸ்புக் அலுவலகம் மூடல்

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிங்கப்பூர் மற்றும் லண்டனில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி…

மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழ்ப் பெண்

டில்லி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்க 7 பெண் சாதனையாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். உலகெங்கும் சர்வதேச மகளிர்…

பணத்தை மீட்டார் ஏழுமலையான்..கோட்டை விட்டார் ,ஜெகநாதர்..

திருப்பதி யெஸ் வங்கியில் இருந்து திருப்பதி கோவில் பணம் எடுக்கப்பட்ட நிலையில் பூரி ஆலயப் பணம் சிக்கிக் கொண்டது. தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில்…

குஜராத்தில் 27 நாட்கள் நடக்கும் காங்கிரஸ் பாதயாத்திரை..  மாநிலங்களுக்கு அதிரடி உத்தரவு 

டில்லி காங்கிரஸ் கட்சி வரும் 12 ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடைபயணம் செய்ய உள்ளது. மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்காக நடத்திய போராட்டங்களில் தண்டி…