பக்தர்கள் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் : நிர்வாகம் வேண்டுகோள்
சீரடி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சினாவின் வுகான் நகரில்…
சீரடி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சினாவின் வுகான் நகரில்…
போபால் இன்று கூடிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மத்தியப் பிரதேச மாநில நிதிநிலை அறிக்கை…
மும்பை தொடர்ந்து கடும் பாதிப்பை அடைந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பங்குச் சந்தை…
திருவனந்தபுரம் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க கேரள அரசு பிரேக் தி செயின் என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தி…
மும்பை ஒரு திரைப்படத்துக்கு கொரோனாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது/ ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அதிகம் அடிபடும் விஷயங்களை சினிமா ‘டைட்டிலாக’ வைப்பது எல்லா…
கொச்சி திருமண தகவல் மையம் மூலம் மணமகள் கிடைக்காததால் ஒரு வாலிபர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ‘’எங்கள் பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.. பலன் அளிக்கா விட்டால் பணம்…
விருதுநகர் கருத்தடை செய்த பெண் மறுபடியும் கர்ப்பம் ஆனதால் விருதுநகர் ஆட்சியருக்கு இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயான ராக்கி என்ற பெண், ‘’இதுவே…
சென்னை சென்னையில் ஒரு பெண் செயின் திருடனை விரட்டி பிடித்துள்ளார் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிவாக்கில் தனது மகன் ஜீவனை பார்க்குக்கு அழைத்து சென்றுவிட்டு டூவீலரில் வீடு…
டில்லி கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலவி வரும் பல நம்பிக்கைகள் குறித்த உண்மைகளை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவிட் 19 என…
வாஷிங்டன் அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும்…