Tag: tamil news

மதுரை திமுக முன்னாள் எம் எல் ஏ வீடு முன்பு பட்டப்பகலில் குண்டு வெடிப்பு

மதுரை திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி வீட்டின் முன்பு ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வேலுச்சாமி மதுரை மாநகர்…

கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து அவர் குழந்தைக்கு கொரோனா பரவுமா?

பீஜிங் ஒரு பெண் கர்ப்பம் தரித்த போது கொரோனா தாக்கினால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை நிலை குறித்து சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய…

இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுமா? : அரசின் புதிய தகவல்

டில்லி ரூ. 2000 நோட்டுக்களை படிப்படியாகத் திரும்பப் பெறப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ரூ. 1000 மற்றும்…

டில்லி வன்முறை : உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டில்லி டில்லியில் நடந்த வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மியில் இருந்த கவுன்சிலர் தாகிர் உசைன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசின்…

குல தெய்வமும் பங்குனி பௌர்ணமி பூஜையும்

குல தெய்வமும் பங்குனி பௌர்ணமி பூஜையும் குலதெய்வத்திற்குப் பௌர்ணமியன்று விரதமிருந்து வழிபாடு செய்வதும் அதன் பயன்களும் பற்றிய ஓர் பதிவு :- பொதுவாக ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும்…

கொரோனா தொற்று : ஓட்டுனர்கள்மற்றும் டெலிவரி ஆட்கள் நிலை என்ன?

ஐதராபாத் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குவோர் ஆகியோர் தங்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்தியாவில்…

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் யார்? யார்? : ராகுல் கந்தி கேள்வி

டில்லி வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கி விட்டுத் திருப்பி செலுத்தாதோர் யார் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். வாராக்கடன்…

கொரோனா அச்சுறுத்தல் : தலைமைச் செயலகத்தில் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதி

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : பள்ளிகள், சுற்றுலாத்தலங்கள் மூடல்

ஊட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை…