Tag: tamil news

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரானது எதிர்பார்த்ததே : நீதிபதி மதன் லோகுர்

டில்லி முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம்…

கொரோனா வைரஸ் : இந்திய அமெரிக்க மருத்துவ கூட்டாய்வு தொடக்கம்

சியாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா நடத்தும் தடுப்பு மருந்து சோதனையில் இந்திய நார்வே கூட்டமைப்பு பங்கு பெற்றுள்ளது. சீனாவில் வுகான் பகுதியில் தொடங்கிய…

நாங்கள் சொல்லும் வரை திருடுவதை நிறுத்துங்கள் : அமெரிக்க போலிஸ் திருடர்களுக்கு அறிவுறுத்தல்

வாஷிங்டன் அமெரிக்காவில் புயல்லுப் நகர காவல்துறையினர் கொரோனா குறித்து திருடர்களுக்கு ஒரு வினோதமான எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைர்ஸ் எந்த ஒரு பொருளின் மீதும் படிவதால் அதைத்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை இங்கிலாந்து தாமதமாக உணர்ந்ததா?

லண்டன் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மிகத் தாமதமாக உணர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனா : ஸ்பெயின் நாட்டில் அனைத்து  மருத்துவமனைகளும் தேசியமயம்

மாட்ரிட் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசியமயம் ஆக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட்டம் குறையாத திருப்பதி

திருப்பதி நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது. பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

விஜயை குழப்பிய ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர்..

சென்னை மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பால் விஜய் குழப்பம் அடைந்தார். ’மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அதன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ,’…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…

பாலஸ்தீன் மசூதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலஸ்தீன் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. அனைத்து உலக…

கொரோனாவில் இருந்து தப்பிக்கும் மக்கள் பசியினால் உயிரிழப்பார்கள் : சிவசேனா

மும்பை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னா கருத்து தெரிவித்துள்ளது. நாடெங்கும் கோரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல வர்த்தக…